sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

/

கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை


ADDED : நவ 10, 2025 01:50 AM

Google News

ADDED : நவ 10, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், துாசூரில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி, கொல்லிமலையில் பெய்யும் கனமழையால், இரண்டு ஆண்-டுகளாக நிரம்பி வருகிறது. இதனால், அலங்காநத்தம், துாசூர், பாலப்பட்டி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த ஏரியில், கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித்துறை சார்பில், பல லட்சம் செலவில், ஏரியில் இந்த கருவேல மரங்களை வேறுடன் அகற்ற நடவ-டிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், மரங்கள் வெட்டிய, இரண்டு மாதத்தில் மீண்டும் ஏரி முழுவதும் அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வந்தது. கடந்த, இரண்டு ஆண்டு க-ளாக கருவேல மரங்களை மூடிய அளவிற்கு தண்ணீர் இருந்-ததால், ஏரியில் உள்ள மரங்கள் அனைத்தும் தற்போது காய்ந்துள்-ளன.

இதனால் இந்த ஏரியில் தண்ணீர் குறையும் பகுதியில் உள்ள காய்ந்த கருவேல மரங்களை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் மேலும் கருவேலம் மரங்கள் முளைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us