sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் குதுாகலம்

/

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் குதுாகலம்

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் குதுாகலம்

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் குதுாகலம்


ADDED : நவ 10, 2025 01:49 AM

Google News

ADDED : நவ 10, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை, தமிழகத்தின் சுற்-றுலா தலமாக விளங்குகிறது. இங்கு, தமிழகம், ஆந்திரா, கர்நா-டகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராள-மான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

சனி, ஞாயிறு விடுமுறையால், கொல்லிமலைக்கு சுற்றுலா பய-ணிகள் அதிகளவில் வந்திருந்தனர். தற்போது, கொல்லிமலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.மேலும், குளிர்ந்த சீதோஷ்ண நிலை, பனிப்பொழிவு மற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, கொல்லி-மலை முழுவதும் சாரல் மழை பெய்வதால், சுற்றுலா பயணிகள் குதுாகலமடைந்துள்ளனர்.

தொடர் மழை எதிரொலியால், கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்மருவி மற்றும் சிற்றரு-வியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

அதேபோல், படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசித்தபடி, படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்






      Dinamalar
      Follow us