sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நிழற்கூடம் அமைக்க கோரிக்கை

/

நிழற்கூடம் அமைக்க கோரிக்கை

நிழற்கூடம் அமைக்க கோரிக்கை

நிழற்கூடம் அமைக்க கோரிக்கை


ADDED : மே 28, 2025 01:12 AM

Google News

ADDED : மே 28, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம் மாணிக்கம்பாளையம், பஸ் நிறுத்தத்தில் சாலையின் இருபுறங்களிலும் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

எலச்சிபாளையம் யூனியன், மாணிக்கம்பாளையம் பஸ்நிறுத்தம் நாமக்கல்-திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதன் அருகில் புள்ளாகவுண்டம்பட்டி, லத்துவாடி, கூத்தம்பூண்டி, சாயக்காடு, அண்ணாநகர், கொண்டன்காடு, நல்லகுமரன்பாளையம், கூப்பிட்டாம்பாளையம், கெங்காரபாளையம், மூலப்பாளையம், பச்சானுார், கரட்டுபாளையம், சின்னமாணிக்கம்பாளையம், மண்ணாடிபாளையம், அத்தப்பம்பாளையம், செல்லிபாளையம், குள்ளம்பா

ளையம் என பல்வேறு ஊர்களில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.நாமக்கல், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு மையப்பகுதியாக அமைந்துள்ளது. சாலையின் இருபுறங்களிலும் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. பஸ்சுக்காக வருவோர் மழை, வெயிலில் நின்று கொண்டே காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, சாலையின் இருபுறங்களிலும் பயணிகள் நிழற்கூடம் அமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us