sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கழிவுநீர் தேங்குவதால் மக்கள் அவதி பாதுகாக்க கலெக்டரிடம் கோரிக்கை

/

கழிவுநீர் தேங்குவதால் மக்கள் அவதி பாதுகாக்க கலெக்டரிடம் கோரிக்கை

கழிவுநீர் தேங்குவதால் மக்கள் அவதி பாதுகாக்க கலெக்டரிடம் கோரிக்கை

கழிவுநீர் தேங்குவதால் மக்கள் அவதி பாதுகாக்க கலெக்டரிடம் கோரிக்கை


ADDED : அக் 19, 2025 04:14 AM

Google News

ADDED : அக் 19, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்குவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கிராம மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பத்து ரூபாய் இயக்க ஒன்றிய ஆலோசகர் தத்துவம், கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டம், பொட்டிரெட்டிபட்டி பஞ்., உள்ள ஆதிதிராவிடர் இந்திரா நகர் குடியிருப்புகளில், கழிவுநீர், மழைநீர் தேங்குவதால் குடியிருப்பில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து, பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், தற்போது, சம்பந்தமில்லாமல் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.அவை சரியானபடி இல்லாததால், அவற்றை ரத்து செய்து, கலெக்டர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அதன் மூலம், ஆதிதிராவிடர் இந்திரா நகர் குடியிருப்பு மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us