sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கத்தியுடன் வந்த 2 பேருக்கு 'காப்பு'

/

கத்தியுடன் வந்த 2 பேருக்கு 'காப்பு'

கத்தியுடன் வந்த 2 பேருக்கு 'காப்பு'

கத்தியுடன் வந்த 2 பேருக்கு 'காப்பு'


ADDED : அக் 29, 2025 01:49 AM

Google News

ADDED : அக் 29, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் போலீஸ் எஸ்.ஐ., செட்டியண்ணன் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் இரவு மேட்டுதெரு முனியப்பன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில், 2 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் திரும்பி செல்ல முயன்றனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களின் வாகனத்தில் சோதனை செய்தபோது, சீட் கவரில், 2.5 அடி நீளமுள்ள பட்டா கத்தி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் வந்த மாரிகங்காணி தெருவை சேர்ந்த ராஜ்குமார், 23, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இரவில் தனியாக வரும் நபர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us