sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பஸ் ஸ்டாப்பில் மாணவியரை இறக்கிவிடாததால் சாலை மறியல்

/

பஸ் ஸ்டாப்பில் மாணவியரை இறக்கிவிடாததால் சாலை மறியல்

பஸ் ஸ்டாப்பில் மாணவியரை இறக்கிவிடாததால் சாலை மறியல்

பஸ் ஸ்டாப்பில் மாணவியரை இறக்கிவிடாததால் சாலை மறியல்


ADDED : செப் 26, 2024 02:15 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: நல்லாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில், மாணவியரை இறக்கிவி-டாமல் அலைக்கழிப்பு செய்த அரசு பஸ் நிர்வாகத்தை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் மூவர், நேற்று மதியம், தேர்வு எழுதிவிட்டு நல்லாம்பாளையத்தில் உள்ள தங்களது வீட்டிற்கு செல்ல அரசு பஸ்சில் ஏறியுள்ளனர். அதை தொடர்ந்து, கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டுள்ளனர். அதற்கு, நல்லாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்காது.

கொன்னையார் பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொள்ளுங்கள் எனக்-கூறி, மாணவியரிடம் பணமும் பெற்றுக்கொள்ளவில்லை. இதை கண்டித்து, நேற்று மாலை, 5:30 மணிக்கு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, ராசிபுரம் - திருச்செங்கோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ராசிபுரம், தி.கோடு டிப்போ அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நல்லாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் அனைத்து

பஸ்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என, கேட்டுக்கொண்டார். இதையடுத்து, மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us