sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் பி.ஜி.பி., இன்ஜி., கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

/

நாமக்கல் பி.ஜி.பி., இன்ஜி., கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் பி.ஜி.பி., இன்ஜி., கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் பி.ஜி.பி., இன்ஜி., கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்


ADDED : ஆக 19, 2025 01:10 AM

Google News

ADDED : ஆக 19, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் பி.ஜி.பி., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், 'சாலை பாதுகாப்பு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அசோக் லேலண்ட் ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தின், மூத்த பயிற்சியாளர் சித்தேஸ்வரன் கலந்துகொண்டார். கல்லுாரி முதல்வர் கவிதா, முகாமை தொடங்கி வைத்தார். பி.ஜி.பி., கல்வி குழுமத்தின் முதன்மையர் பெரிய சாமி பாராட்டி பேசினார். தாளாளர் கணபதி சிறப்புரையாற்றினார்.

முகாமில், மாணவர்கள் சாலையில் பயணிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள், மீறினால் ஏற்படும் விபத்து குறித்து காணொலி காட்சி மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. ''வாகன ஓட்டிகள் மட்டும் விதிகளை பின்பற்ற வேண்டும் என்றில்லை; சாலையை பயன்படுத்தும் ஒவ்வொரு தனி நபரும், சாலை விதிகளை பின்பற்றி பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்,'' என, அசோக் லேலண்ட் ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தின் மூத்த பயிற்சியாளர் சித்தேஸ்வரன் பேசினார். மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை உதவி பேராசிரியர் ராஜ்குமார் நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us