sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரியல் எஸ்டேட் அதிபரிடம் வழிப்பறி: 4 பேர் கைது

/

ரியல் எஸ்டேட் அதிபரிடம் வழிப்பறி: 4 பேர் கைது

ரியல் எஸ்டேட் அதிபரிடம் வழிப்பறி: 4 பேர் கைது

ரியல் எஸ்டேட் அதிபரிடம் வழிப்பறி: 4 பேர் கைது


ADDED : அக் 27, 2024 04:03 AM

Google News

ADDED : அக் 27, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: வெண்ணந்துாரை சேர்ந்தவர் தனபால், 23; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஈ-காட்டூர் பகுதியில் நிலம் பார்க்க, 'ஆம்னி' காரில் சென்றார்.

அப்போது, 4 பேர் ஆம்னி காரை வழிமறித்து தனபாலை தாக்கி அவரிடம் இருந்து, 25,000 ரூபாய், 40,000 மதிப்புள்ள மொபைல் போனை வழிப்பறி செய்தனர். இதுகுறித்து தனபால் அளித்த புகார்படி, வெப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இளம்பிள்ளையை சேர்ந்த கவுதம், 27, திருச்செங்-கோட்டை சேர்ந்த ராகுல், 20, வெப்படை சின்னார்பாளையத்தை சேர்ந்த அசோக்குமார், 22, கருங்கல்பாளையத்தை சேர்ந்த பத்ம-நாபன், 25, ஆகிய 4 பேரை போலீசார், நேற்று மாலை கைது செய்து, மொபைல் போன், 10,000 ரூபாயை பறிமுதல் செய்-தனர்.






      Dinamalar
      Follow us