sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஏ.டி.எம்., கார்டை மாற்றி ஓய்வு பி.டி.ஓ.,விடம் ரூ.30,000 பறிப்பு

/

ஏ.டி.எம்., கார்டை மாற்றி ஓய்வு பி.டி.ஓ.,விடம் ரூ.30,000 பறிப்பு

ஏ.டி.எம்., கார்டை மாற்றி ஓய்வு பி.டி.ஓ.,விடம் ரூ.30,000 பறிப்பு

ஏ.டி.எம்., கார்டை மாற்றி ஓய்வு பி.டி.ஓ.,விடம் ரூ.30,000 பறிப்பு


ADDED : அக் 05, 2024 06:55 AM

Google News

ADDED : அக் 05, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து தருவதுபோல் நடித்த ஆசாமி, கார்டை மாற்றி கொடுத்து, 30 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றார்.

நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் மனோரஞ்சிதம், 68; துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பென்ஷன் பணத்தை எடுக்க, ராசிபுரம் எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,முக்கு சென்றார். அங்கிருந்த, 40 வயதுடைய அடையாளம் தெரியாத நபரிடம், கார்டு, பின் நம்பரை கொடுத்து பணத்தை எடுத்து தருமாறு கேட்டுள்ளார்.

பணம் எடுப்பதுபோல் நடித்த ஆசாமி, 'பணம் வரவில்லை' எனக்கூறி, வேறொரு கார்டை கொடுத்துவிட்டு கிளம்பினார். சிறிது நேரத்தில், 30,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக, மனோரஞ்சிதம் மொபைல் எண்ணுக்கு தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்தவர், வங்கிக்கு சென்று விபரத்தை கூறி, ஏ.டி.எம்., கார்டை செயலிழக்க செய்தார். ராசிபுரம் போலீசிலும் புகாரளித்தார். 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us