sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குட்கா விற்பனை; 2 கடைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

/

குட்கா விற்பனை; 2 கடைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

குட்கா விற்பனை; 2 கடைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

குட்கா விற்பனை; 2 கடைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்


ADDED : செப் 20, 2024 02:40 AM

Google News

ADDED : செப் 20, 2024 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: ஓடப்பள்ளி பகுதியில் குட்கா விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பள்ளிப்பாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன், குமாரபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் லோகநாதன் ஆகியோர் பள்ளிப்பாளையம், ஆயக்காட்டூர், ஓடப்பள்ளி பகுதியில் உள்ள கடைகளில் நேற்று ஆய்வு செய்தனர்.ஆய்வில், ஓடப்பள்ளி பகுதியில் இரண்டு கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் ஒன்றரை கிலோ கைப்பற்றப்பட்டு, தலா 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடைக்கு சீல் வைக்க, மாவட்ட

நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

நேற்று முன்தினம்

பள்ளிப்பாளையம் அருகே, சந்தைபேட்டை பகுதியில் காய்கறி சந்தை நடந்தது. இங்கு அதிகாரிகள் ஆய்வு செய்து, செயற்கை சாயம் பூசி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 20 கிலோ பட்டாணியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us