/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.1.57 லட்சத்திற்கு பட்டுக்கூடு விற்பனை
/
ரூ.1.57 லட்சத்திற்கு பட்டுக்கூடு விற்பனை
ADDED : நவ 09, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.1.57 லட்சத்திற்கு பட்டுக்கூடு விற்பனை
ராசிபுரம், நவ. 9-
ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 334.850 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 500 ரூபாய், குறைந்தபட்சம், 361 ரூபாய், சராசரி, 469 ரூபாய் என, 334.85 கிலோ பட்டுக்கூடு, 1.57 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.