sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்

/

ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்

ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்

ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்


ADDED : டிச 04, 2024 02:08 AM

Google News

ADDED : டிச 04, 2024 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, டிச. 4-

ஈரோட்டில் கனி மார்க்கெட் வணிக வளாக கடைகள், அதை ஒட்டிய வாரச்சந்தை கடைகள் மற்றும் பல்வேறு வீதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றிரவு வரை ஜவுளி சந்தை விற்பனை நடந்தது.

இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது:

கடந்த, 3 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சந்தையில் ஜவுளி விற்பனை மிகவும் குறைந்து காணப்பட்டது. வெளி மாவட்ட மக்கள், வியாபாரிகள், கடைக்காரர்கள் முற்றிலும் வரவில்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற பிற மாநில வியாபாரிகளும் வரவில்லை. குறிப்பாக மொத்த விற்பனை, மொத்த ஆர்டர் முற்றிலும் இல்லை.

தற்போது மழை, குளிர் உள்ளதால், அதற்கேற்ப துண்டு, பெட்ஷீட், பெட்ஸ்பிரட், லுங்கி, வேட்டி, புடவை, நைட்டி, உள்ளாடை குறைந்த அளவிலும், ஸ்வெட்டர் வடிவிலான கனத்த ஆடைகளும்

விற்றது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us