sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வெள்ளப்பெருக்கை தடுக்க மணல் மூட்டைகள் தயார்

/

வெள்ளப்பெருக்கை தடுக்க மணல் மூட்டைகள் தயார்

வெள்ளப்பெருக்கை தடுக்க மணல் மூட்டைகள் தயார்

வெள்ளப்பெருக்கை தடுக்க மணல் மூட்டைகள் தயார்


ADDED : அக் 21, 2024 07:27 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார், மதியம்பட்டி வழியாக திருமணிமுத்தாறு செல்கிறது. சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், தற்போது திருமணிமுத்தாற்றில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் வெண்ணந்துார் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிகின்றன. ஏரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், திருமணிமுத்தாறு வழியாக செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கால்வாயில் இருந்து வெளியேறும் தண்ணீர், வெண்ணந்துார் ஒன்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கு செல்லும் வகையிலும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஏரிகளுக்கு அதிக அளவில் செல்லும் தண்ணீரை கட்டுப்படுத்தும் வகையில் கால்வாய், மதியம்பட்டி பகுதி கால்வாயில் இருந்து ஏரிக்கு செல்லும் தண்ணீரை கட்டுப்படுத்தும் வகையில், 100க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் தயார் நிலையில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us