/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.45 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
/
ரூ.45 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
ADDED : அக் 22, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.45 லட்சத்திற்கு
ஆடுகள் விற்பனை
எருமப்பட்டி, அக். 22-
எருமப்பட்டி அருகே, பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இங்கு, முட்டாஞ்செட்டி, கஸ்துாரிப்பட்டி, நவலடிப்பட்டி, செல்லிபாளையம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். புரட்டாசி மாதம் முடிந்ததையடுத்து, நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரித்தது. இதனால், கடந்த வாரம், 48 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.