sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பழநி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக செந்தில் கல்வி குழும செயலர் பதவியேற்பு

/

பழநி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக செந்தில் கல்வி குழும செயலர் பதவியேற்பு

பழநி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக செந்தில் கல்வி குழும செயலர் பதவியேற்பு

பழநி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக செந்தில் கல்வி குழும செயலர் பதவியேற்பு


ADDED : ஜன 19, 2025 06:54 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள, பால தண்டாயுத-பாணி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க, அண்மையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில், தமிழகத்தை சேர்ந்த, 5 பேர், உறுப்பினர்களாக, கடந்த, 10ல் நியமிக்கப்பட்டனர். அவர்கள் பதவி ஏற்பு விழா, பழநி மலை அடிவாரத்தில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில், இணை கமிஷனர் முன்னிலையில், நேற்று முன்தினம் நடந்தது.

அதில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள செந்தில் கல்வி குழும செயலர், செந்தில் குழும நிறுவன இணை மேலாண் இயக்குனர் தனசேகர், அறங்காவலர் உறுப்பினராக பதவி ஏற்றார். அவருடன், திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் சுப்ரமணி, ஒட்டன்-சத்திரம் அன்னபூரணி, சின்ன கரட்டுப்பட்டி பாலசுப்ரமணியம், கதிரையன்குளம் பாலசுப்ரமணி ஆகியோரும் பதவியேற்றனர்.






      Dinamalar
      Follow us