நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டு கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது.
நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசா-யிகள் ராசிபுரம் வந்து பட்டு கூடுகளை விற்பனை செய்து வரு-கின்றனர். நேற்று, 182.500 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகப்பட்சமாக கிலோ, 520 ரூபாய்க்கும் குறைந்தபட்ச-மாக, 450 க்கும் விற்பனையானது. மொத்தம், 87 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.