/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.1.54 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்
/
ரூ.1.54 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்
ADDED : டிச 08, 2024 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது.
நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர். நேற்று, 256.4 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 700 ரூபாய், குறைந்தபட்சம், 580 ரூபாய், சராசரி, 602.4 ரூபாய் என, 256.4 கிலோ பட்டுக்கூடு, 1.54 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.