sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திருவள்ளுவர் சிலைக்கான வெள்ளிவிழா போட்டிகள்

/

திருவள்ளுவர் சிலைக்கான வெள்ளிவிழா போட்டிகள்

திருவள்ளுவர் சிலைக்கான வெள்ளிவிழா போட்டிகள்

திருவள்ளுவர் சிலைக்கான வெள்ளிவிழா போட்டிகள்


ADDED : டிச 20, 2024 01:29 AM

Google News

ADDED : டிச 20, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், டிச. 20-

திருவள்ளுவரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டு நிறைவு பெறவுள்ள நிலையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:

திருவள்ளுவரின், 133 அடி உயர திருவுருவச் சிலை கடந்த, 2000ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியால், கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு, 25 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதை வெள்ளி விழாவாக கொண்டாட நவம்பர், 12-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் வரும் டிச., 23-ம் தேதி முதல் டிச., 31-ம் தேதி வரை திருவள்ளுவர் புகைப்பட கண்காட்சி நடத்தப்படவுள்ளது. திருக்குறள் கருத்தரங்கம், வினாடி-வினா போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா, 5,000 ரூபாய், இரண்டாம் பரிசாக, 3,000, மூன்றாம் பரிசாக, 2,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us