sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கூட்டுறவு பணியாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

/

கூட்டுறவு பணியாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

கூட்டுறவு பணியாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

கூட்டுறவு பணியாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : டிச 30, 2025 04:53 AM

Google News

ADDED : டிச 30, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுாரில், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு, திறன் மேம்-பாட்டு பயிற்சி நடந்தது.

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும்' என, மாநில கூட்டுறவு சங்-கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதை-யொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டு-றவு சங்கங்களின் பணியாளர்களுக்கு, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின், ப.வேலுார் வட்டார அலுவலகத்தில், பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் சந்தானம் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். முதன்மை வருவாய் அலுவலர் சேகர், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் சரவணன், விரிவுரையாளர்கள் சுப்ரமணியம், ரவிச்சந்திரன் ஆகியோர் பயிற்சி வகுப்பை நடத்-தினர். அதில், மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியா-ளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us