sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டூவீலரில் பதுங்கிய பாம்பால் பரபரப்பு

/

டூவீலரில் பதுங்கிய பாம்பால் பரபரப்பு

டூவீலரில் பதுங்கிய பாம்பால் பரபரப்பு

டூவீலரில் பதுங்கிய பாம்பால் பரபரப்பு


ADDED : நவ 16, 2025 02:28 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன், 57; விவசாயி. இவர், தன் டூவீலரில் ராசிபுரம் பூக்கடைக்கு, நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளார். அப்போது டூவீலரின் முன்பக்கத்தில் இருந்து வித்தியாசமான சத்தம் வந்ததால், கடைவீ-தியில் ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு சத்தம் வந்த இடத்தில் பார்த்துள்ளார்.

அப்போது, வண்டியின் முன் பக்கத்தில், பெட்ரோல் டேங்க் பகுதியில், 3 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு சுருண்டு படுத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதற்குள் அவர் வண்டியை சுற்றி கூட்டம் கூடிவிட்டது. அங்கிருந்த பொது-மக்கள் உதவியுடன், அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி பாம்பை உயிருடன் மீட்டு காப்பு காட்டில் விடுவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us