sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

48 குடும்பங்களுக்கு ரூ.4.8 லட்சம் உதவி

/

48 குடும்பங்களுக்கு ரூ.4.8 லட்சம் உதவி

48 குடும்பங்களுக்கு ரூ.4.8 லட்சம் உதவி

48 குடும்பங்களுக்கு ரூ.4.8 லட்சம் உதவி


ADDED : நவ 16, 2025 02:29 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்தில், 48 குடும்-பத்தினருக்கு, 4.8 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்தை சேர்ந்த, தி.மு.க., நிர்வாகிகளில், கடந்த சில மாதங்களில் இறந்த நிர்-வாகி குடும்பங்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கும் விழா நடந்தது. நாமகிரிப்பேட்டையில், 35 குடும்பங்கள் மற்றும் சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்தில், 13 குடும்பங்கள் என மொத்தம், 48 குடும்பங்களுக்கு கலைஞர் குடும்ப நல நிதி வழங்கப்பட்டது.இந்த விழாவில், மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., கலந்துகொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும், தலா, 10,000 ரூபாய் வழங்கினார்.

முன்னதாக இறந்த நிர்வாகிகளின் படங்களை வைத்து, விளக்-கேற்றி மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். பேரூர் செயலா-ளர்கள் அன்பழகன், செல்வராஜ், சார்பு அணி நிர்வாகிகள் சித்தார்த், கிருபாகரன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என, நுாற்-றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us