sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தி.மு.க., நிர்வாகிகளுக்கு சமூக வலைதள பயிற்சி

/

தி.மு.க., நிர்வாகிகளுக்கு சமூக வலைதள பயிற்சி

தி.மு.க., நிர்வாகிகளுக்கு சமூக வலைதள பயிற்சி

தி.மு.க., நிர்வாகிகளுக்கு சமூக வலைதள பயிற்சி


ADDED : ஜன 04, 2025 01:27 AM

Google News

ADDED : ஜன 04, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க., நிர்வாகிகளுக்கு சமூக வலைதள பயிற்சி

ராசிபுரம், ஜன. 4-

ராசிபுரத்தில், தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகளுக்கு சமூக வலைதள பயிற்சியளிக்கப்பட்டது. தமிழக துணை முதல்வரும், தி.மு.க., இளைஞரணி செயலாளருமான உதயநிதி அறிவுறுத்தல்படி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் புதிதாக நியமிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி, தி.மு.க., இளைஞரணி பொறுப்பாளர்களுக்கு சமூக வலைதள பயிற்சி பாசறை கூட்டம், நேற்று ராசிபுரத்தில் நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார் தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கி வைத்தார். இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் விஸ்வநாத், நிர்வாகிகள் ரமேஷ் உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் கலந்துகொண்டனர். எழுத்தாளர் மதிமாறன், இளமாறன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.






      Dinamalar
      Follow us