sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு கல்லுாரியில் மஞ்சப் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

அரசு கல்லுாரியில் மஞ்சப் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு கல்லுாரியில் மஞ்சப் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு கல்லுாரியில் மஞ்சப் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜூலை 05, 2024 12:19 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு, கல்-லுாரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார்.

குமாரபாளையம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் குணசே-கரன், நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றி, 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்-கினார். நிர்வாகவியல் துறைத்தலைவர் சரவணாதேவி, வணிக-வியல் துறைத்தலைவர் ரகுபதி, தமிழ்த்துறை தலைவர் ஞான-தீபன், மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் உள்பட பலர் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us