/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
. அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
/
. அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : மார் 29, 2025 07:23 AM
குமாரபாளையம்: பங்குனி வெள்ளியையொட்டி, குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில், நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
இதேபோல், கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், மாரி-யம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில், நேதாஜி நகர் சந்தோசி அம்மன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர்
கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் மாரி-யம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி, சமயபுரம் மாரி-யம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்-காரம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்ன-தானம் வழங்கப்பட்டது.

