sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மா.கம்யூ., சார்பில் தெருமுனை பிரசாரம்

/

மா.கம்யூ., சார்பில் தெருமுனை பிரசாரம்

மா.கம்யூ., சார்பில் தெருமுனை பிரசாரம்

மா.கம்யூ., சார்பில் தெருமுனை பிரசாரம்


ADDED : அக் 06, 2025 04:15 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: மா.கம்யூ., கட்சி சார்பில், நாமக்கல் மாவட்ட மக்கள் கோரிக்கை தொழில் பாதுகாப்பு சிறப்பு மாநாடு, வரும், 12ல் நாமக்-கல்லில் நடக்க உள்ளது.

இதை விளக்கி, தெருமுனை பிரசார கூட்டம், குமாரபாளையம்--ஆனங்கூர் பிரிவு சாலையில், நகர செயலர் கந்தசாமி தலை-மையில் நடந்தது. அதில், விசைத்தறி தொழிலையும், தொழிலா-ளர்களையும் பாதுகாக்க வேண்டும்; குமார

பாளையம் மக்களுக்கு, புளியம்பட்டி கதவணையிலிருந்து தண்ணீர் எடுத்து, துாய்மையான குடிநீர் வழங்க வேண்டும்;

வீட்டுமனை இல்லாத நபர்களுக்கு, வீட்டுமனை

இலவச பட்டாக்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், முன்னாள் நகர செயலாளர் ஆறு-முகம், நகர குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த தெருமுனை பிரசார கூட்டம், பள்ளிப்பாளையம் சாலை, பஸ் ஸ்டாண்ட், சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர் உள்-ளிட்ட பகுதிகளில் நடந்தது.






      Dinamalar
      Follow us