sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாணவிக்கு பெண் குழந்தை; போலீசார் விசாரணை

/

மாணவிக்கு பெண் குழந்தை; போலீசார் விசாரணை

மாணவிக்கு பெண் குழந்தை; போலீசார் விசாரணை

மாணவிக்கு பெண் குழந்தை; போலீசார் விசாரணை


ADDED : நவ 08, 2024 07:22 AM

Google News

ADDED : நவ 08, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தில், பிளஸ் 1, படிக்கும் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பள்ளிப்பாளையம் அருகே ஒட்டமெத்தையை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு, 17 வயதில் மகள் உள்ளார். இவர் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை மாணவிக்கு, பள்ளிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது.

இது குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் கூறுகையில்,' மாணவி குடும்பத்தினர் ராசிபுரம் பகுதியில் தான் குடியிருந்தனர். நான்கு மாதங்களுக்கு முன்பு தான் பள்ளிப்பாளையம் பகுதிக்கு வந்தனர். இதனால் இது சம்மந்தமான வழக்கு ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us