sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சமயசங்கிலிக்கு பஸ் வசதி கலெக்டரிடம் மனு வழங்கல்

/

சமயசங்கிலிக்கு பஸ் வசதி கலெக்டரிடம் மனு வழங்கல்

சமயசங்கிலிக்கு பஸ் வசதி கலெக்டரிடம் மனு வழங்கல்

சமயசங்கிலிக்கு பஸ் வசதி கலெக்டரிடம் மனு வழங்கல்


ADDED : நவ 26, 2024 01:12 AM

Google News

ADDED : நவ 26, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமயசங்கிலிக்கு பஸ் வசதி

கலெக்டரிடம் மனு வழங்கல்

நாமக்கல், நவ. 26-

குமாரபாளையம், சமயசங்கிலி அக்ரஹாரத்தை சேர்ந்த கிராம மக்கள், பஸ் வசதி கேட்டு கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், 'எங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், பஸ் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். அதனால், குமாரபாளையத்தில் இருந்து, சமயசங்கிலி அக்ரஹாரம் வழியாக ஈரோடு செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். நீண்ட நாளாக இயக்கி வந்த அரசு பஸ்சை, சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.

தனியார் மினி பஸ் ஒன்று இயங்கி வந்தது; தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. பஸ் வசதி கேட்டு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மேலும், ஆவத்திபாளையம் முதல் சமயசங்கிலி வழியாக செங்கோட்டைபாளையம் வரை சாலையை சீரமைத்து தர வேண்டும். மயான வசதி இல்லை' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us