sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கழிவுநீர் குளம்போல் தேங்கியதால் அவதி

/

கழிவுநீர் குளம்போல் தேங்கியதால் அவதி

கழிவுநீர் குளம்போல் தேங்கியதால் அவதி

கழிவுநீர் குளம்போல் தேங்கியதால் அவதி


ADDED : ஜன 12, 2025 03:40 AM

Google News

ADDED : ஜன 12, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்., கொல்லிமலை சாலையில் புதிதாக கட்டப்பட்ட மின்மயானம் அருகே, டவுன் பஞ்., கழிவு நீர் வாய்க்கால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த கழி-வுநீர் வாய்க்கால், கடந்த சில நாட்களுக்கு முன் உடைந்ததால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கழிவுநீர் புகுந்து விவ-சாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திர-மடைந்த விவசாயிகள், கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் மண்ணை கொட்டி அடைப்பை சரி செய்தனர். இதனால், அந்த கழிவுநீர் காளப்பநாய்க்கன்பட்டி புறவழிச்சலை குறுக்குபா-தையில் செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளா-கின்றனர்.






      Dinamalar
      Follow us