sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எழுத்தறிவு திட்டத்தில் கணக்கெடுக்கும் பணி

/

எழுத்தறிவு திட்டத்தில் கணக்கெடுக்கும் பணி

எழுத்தறிவு திட்டத்தில் கணக்கெடுக்கும் பணி

எழுத்தறிவு திட்டத்தில் கணக்கெடுக்கும் பணி


ADDED : ஜூலை 05, 2024 12:20 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் : புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.புதிய பாரத எழுத்தறிவு திட்டத்திற்கு, நடப்பாண்டிற்கான கணக்கெடுப்பு பணி கடந்த மே மாதம், 2-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

நாமக்கல் வட்டார வளமையம் சார்பில், நேற்று நகராட்சிக்கு உட்பட்ட செல்வகணபதி நகர், பெரியப்பட்டி பகுதி-களில் கணக்கெடுப்பு நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன், மாவட்ட ஒருங்கிணைப்பா-ளர்கள் சிந்துஜா, செந்தில்குமரன், வட்டார வள மேற்பார்வை-யாளர் சசிராணி, ஆசிரியர் பயிற்றுனர்கள் கவிதா, ரவிக்குமார், பெரியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசி-ரியை பத்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 15 வட்டாரங்களில் இதுவரை, 2,968 குடியிருப்புகளில், 13,981 கற்போர்களும், 907 தன்னார்வலர்களும் கண்டறியப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us