sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோவில் காளை உயிரிழப்பு பூஜைகளுடன் நல்லடக்கம்

/

கோவில் காளை உயிரிழப்பு பூஜைகளுடன் நல்லடக்கம்

கோவில் காளை உயிரிழப்பு பூஜைகளுடன் நல்லடக்கம்

கோவில் காளை உயிரிழப்பு பூஜைகளுடன் நல்லடக்கம்


ADDED : ஆக 07, 2025 01:14 AM

Google News

ADDED : ஆக 07, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம், எலச்சிபாளையம் அருகே, கோலாரம், கருக்கம்பாளையம் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், கடந்த, 22 ஆண்டுகளாக இருந்த கோவில் காளை, கடந்த, 4 மாலை, 6:30 மணிக்கு வயது மூப்பின் காரணமாக இறந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை, 7:00 மணிக்கு கோவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு காளை மாட்டிற்கு சிறப்பு பூஜை செய்தனர்.

தொடர்ந்து, கோவில் அருகே குழி தோண்டி திருநீறு, உப்பு, திருமஞ்சனம், சிகப்பு, சந்தனம், சில்லறை காசுகள், திருநாமம் உள்ளிட்டவற்றை துாவி பக்தர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த காளை, கடந்த, 2003 ஆடி, 19ல், பிறந்தது. பிறந்த நாளிலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us