sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.87.50 லட்சத்தில் திட்டப்பணி தங்கமணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

/

ரூ.87.50 லட்சத்தில் திட்டப்பணி தங்கமணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ரூ.87.50 லட்சத்தில் திட்டப்பணி தங்கமணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ரூ.87.50 லட்சத்தில் திட்டப்பணி தங்கமணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


ADDED : அக் 26, 2025 12:25 AM

Google News

ADDED : அக் 26, 2025 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், 87.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை, முன்னாள் அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.

பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்.,க்குட்பட்ட பழைய சின்னாகவுண்டம் பாளையம், கிழக்குதொட்டிபாளையம், தாஜ்நகர், அன்னை சத்யாநகர், ஆசிரியர் காலனி உள்ளிட்ட பகுதியில், குமாரபாளையம் சட்டசபை மேம்பாட்டு நிதியில் இருந்து மேல்

நிலைதொட்டி, சிறுபாலம், மழைநீர் வடிகால், குடிநீர் டேங்க், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட, 87.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகள் துவக்க விழா, நேற்று நடந்தது.

முன்னாள் அமைச்சர் தங்கமணி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். மேலும், பழைய சின்னா கவுண்டம்பாளையம் பகுதியில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய, அ.தி.மு.க., செயலாளர் செந்தில், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., அ.தி.மு.க., செயலாளர் செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us