sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்த வீர குமாரர்கள்

/

கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்த வீர குமாரர்கள்

கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்த வீர குமாரர்கள்

கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்த வீர குமாரர்கள்


ADDED : ஆக 11, 2025 06:22 AM

Google News

ADDED : ஆக 11, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: ஆவணி அவிட்டத்தையொட்டி, குமாரபாளை-யத்தில் பூணுால் திருவிழா கொண்டாடப்படு-வது வழக்கம். அதன்படி, சேலம் சாலை, சவுண்-டம்மன் கோவில் மற்றும் ராஜா வீதி சவுண்-டம்மன் கோவில் ஆகிய இரு கோவில்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து, பக்தர்கள் பூணுால் அணிந்து அம்மனை வழிபட்டனர். பின், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலிருந்து ஊர்வ-லமாக சென்ற வீரகுமாரர்கள், கத்திபோட்டு ஆடி-யபடி, சேலம் சாலை, கத்தாளபேட்டை, ராஜா வீதி, காளியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகள் வழியாக அம்மனை அழைத்து வந்தனர்.வீரமுண்டி வேடமிட்ட நபர்கள், வீர குமாரர்களை எதிர்க்கும் விதமாக போர் புரிந்தது, காண்போரை பரவசமடைய செய்தது.






      Dinamalar
      Follow us