sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சிகிச்சை பெற்று வந்தவர் பலி: கல்லால் தாக்கிய நண்பன் கைது

/

சிகிச்சை பெற்று வந்தவர் பலி: கல்லால் தாக்கிய நண்பன் கைது

சிகிச்சை பெற்று வந்தவர் பலி: கல்லால் தாக்கிய நண்பன் கைது

சிகிச்சை பெற்று வந்தவர் பலி: கல்லால் தாக்கிய நண்பன் கைது


ADDED : ஆக 02, 2024 01:45 AM

Google News

ADDED : ஆக 02, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்,ஆயக்காட்டூர் பகுதியில் சிகிச்சையில் இருந்த தொழிலாளி பலியானதால், கல்லால் தாக்கிய நண்பனை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிப்பாளையம் அருகே ஆயக்காட்டூரை சேர்ந்த தனபால், 27. அதே பகுதியை சேர்ந்த ராஜி, 27, இருவரும் நண்பர்கள், கட்டட தொழிலாளர்கள். கடந்த, 30ம் தேதி இரவு, இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்து போதையில் இருந்துள்ளனர். அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜி, கல்லால் தனபாலை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த, 31 இரவு தனபால் இறந்துள்ளார்.

பள்ளிப்பாளையம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, ராஜியை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us