sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மார்கழி அதிகாலையில் ஒலிக்கும் சுப்ரபாதம்

/

மார்கழி அதிகாலையில் ஒலிக்கும் சுப்ரபாதம்

மார்கழி அதிகாலையில் ஒலிக்கும் சுப்ரபாதம்

மார்கழி அதிகாலையில் ஒலிக்கும் சுப்ரபாதம்


ADDED : டிச 26, 2025 05:30 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் தெய்வங்களுக்கு உகந்த மாத-மாக போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகாலையில் எழுந்து, குளித்து அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். மேலும் அனைத்து கோவில்களிலும் மார்கழி மாதம் முழுவதும் அதிகா-லையில் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் சுப்ரபாதம் போன்றவை ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ரவி, 55. இவர் மார்கழி மாதம் தொடங்கிய நாள் முதல், தினமும் அதிகாலையிலேயே எழுந்து தனது இருசக்கர வாகனத்தில் செல்கிறார். வாகனத்தில் பிரத்யேகமாக பேட்டரி விளக்கு வெளிச்சத்துடனும், சிறிய ஒலிபெருக்கியுடனும் பட்-டணம் டவுன் பஞ்சாயத்து அலுவலகம், பள்ளிக்கூடத்தெரு மற்றும் சிவக்குமார் நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வருகிறார்.அப்போது அவர், ஒலிபெருக்கியில்

சுப்ரபாதம் ஒலிக்க செய்தவாறும், 'வெங்கட்ரமணா... கோவிந்தா... கோவிந்தா...' எனப் பக்தி முழக்கங்களை எழுப்பிய-வாறும்

செல்கிறார். இவரது செயல் அப்பகுதி

மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us