sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வெளியுறவு அமைச்சரை சந்தித்த போதிலும் தூத்ததுக்குடி மீனவர்கள் 22பேரை கைது செய்தது இலங்கை கப்பற்படை

/

வெளியுறவு அமைச்சரை சந்தித்த போதிலும் தூத்ததுக்குடி மீனவர்கள் 22பேரை கைது செய்தது இலங்கை கப்பற்படை

வெளியுறவு அமைச்சரை சந்தித்த போதிலும் தூத்ததுக்குடி மீனவர்கள் 22பேரை கைது செய்தது இலங்கை கப்பற்படை

வெளியுறவு அமைச்சரை சந்தித்த போதிலும் தூத்ததுக்குடி மீனவர்கள் 22பேரை கைது செய்தது இலங்கை கப்பற்படை

1


UPDATED : ஆக 05, 2024 09:45 PM

ADDED : ஆக 05, 2024 09:27 PM

Google News

UPDATED : ஆக 05, 2024 09:45 PM ADDED : ஆக 05, 2024 09:27 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக மீனவ பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த நிலையில் தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை இலங்கை கப்பற் படை கைது செய்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கப்பற்படையினர் மீனவர்களை கைது செய்தனர். அதில் ஒரு மீனவர் பலியானார். இச்சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீதான இலங்கை கப்பற்படையின் கைது நடவடிக்கை குறித்து , தமிழக மீனவ பிரதிநிதிகள் தலைநகர் டில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினர்.

அமைச்சரை சந்தித்து பேசிய நிலையில் இன்று (ஆக.,5) தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த அந்தோணி மகாராஜா43, அந்தோணி டேனிலா 23, ஆகியோரது இயந்திர படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 22 பேரை இலங்கை மன்னார் தென் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அமைச்சரை மீனவ பிரதிநிதிகள் சந்தித்து பேசிய நிலையில் இலங்கை கப்பற்படையினரால் மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us