sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கெரசினுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

/

கெரசினுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

கெரசினுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

கெரசினுடன் வந்த பெண்ணால் பரபரப்பு


ADDED : அக் 01, 2024 01:36 AM

Google News

ADDED : அக் 01, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெரசினுடன் வந்த

பெண்ணால் பரபரப்பு

நாமக்கல், அக். 1--

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சித்துார்நாடு பகுதியை சேர்ந்தவர் தங்கம்மாள், 41. இவர், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அவரை பரிசோதனை செய்தபோது, அவரது கையில் இருந்த பையில், பாட்டிலில் மண்ணெண்ணெய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மண்ணெண்ணெய் பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும், போலீசில் புகார் செய்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us