sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி

/

கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி

கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி

கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி


ADDED : ஆக 12, 2024 07:00 AM

Google News

ADDED : ஆக 12, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, தேளூர்பட்டியை சேர்ந்த வர் கருப்பண்ணன், 62.

இவர், கடந்த, 10ல் கூலி வேலைக்கு சென்று விட்டு, இரவு, 7:00 மணி யளவில் மதுபோதையில், செவ்வந்திப்பட்டி பால் சொசைட்டி அருகே சென்றுள்ளார். அப் போது, அங்கு மூடப்படாமல் இருந்த பொது கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர், கிணற் றில் விழுந்தவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கிணற்றிலேயே உயிரிழந்ததாக ‍தெரிவித்தனர். எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us