sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோவில் உண்டியலில் திருட்டு; தந்தை, மகன் சிக்கினர்

/

கோவில் உண்டியலில் திருட்டு; தந்தை, மகன் சிக்கினர்

கோவில் உண்டியலில் திருட்டு; தந்தை, மகன் சிக்கினர்

கோவில் உண்டியலில் திருட்டு; தந்தை, மகன் சிக்கினர்


ADDED : அக் 16, 2024 07:12 AM

Google News

ADDED : அக் 16, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில், கடந்த செப்., 13ல் சனீஸ்வரன் சன்னதியில் இருந்த உண்டியல் உடைத்து காணிக்கை திருடப்பட்டிருந்து.

திருச்செங்கோடு போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இருவர் திருடி செல்வது தெரிய வந்தது. இவர்களது புகைப்படங்களை, மற்ற மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பினார். இதில், பட்டுக்கோட்டையை சேர்ந்த சாமிநாதன், 50, இவரது மகன் முத்துகிருஷ்ணன், 22, ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற திருச்செங்கோடு போலீசார், உண்டியலில் திருடிய தந்தை, மகனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us