sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நகை, பணம் திருட்டு ;போலீசார் விசாரணை

/

நகை, பணம் திருட்டு ;போலீசார் விசாரணை

நகை, பணம் திருட்டு ;போலீசார் விசாரணை

நகை, பணம் திருட்டு ;போலீசார் விசாரணை


ADDED : அக் 13, 2025 02:05 AM

Google News

ADDED : அக் 13, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்:திருச்செங்கோடு அருகே, சின்னதம்பிபாளையம், பாப்பாங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன், 81, பெரியம்மாள், 76, தம்பதியர். நேற்று முன்தினம் இரவு, இருவரும் வீட்டில் துாங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு, 2:00 மணியளவில் நாய் குரைக்கும் சத்தம்கேட்டு எழுந்து பார்த்துள்ளனர்.

அப்போது, முகமூடி அணிந்த, மூன்று பேர் திடீரென அவர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்துள்ளனர். இதில் மயக்கமடைந்த தம்பதியினர், நேற்று காலை, 7:30 மணிக்கு எழுந்து பார்த்தபோது மேஜை டிராயரில் இருந்த, ஒரு பவுன் மோதிரம், 5,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, தம்பதியர் அளித்த புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார், முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us