sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'கர்சீப்' நிறுவனத்தில் ரூ.1 லட்சம் திருட்டு

/

'கர்சீப்' நிறுவனத்தில் ரூ.1 லட்சம் திருட்டு

'கர்சீப்' நிறுவனத்தில் ரூ.1 லட்சம் திருட்டு

'கர்சீப்' நிறுவனத்தில் ரூ.1 லட்சம் திருட்டு


ADDED : ஜூலை 15, 2024 01:09 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம், முருங்கைக்காடு பகுதியில், 'கர்சீப்' தயா-ரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் சதீஸ்ராஜ், 41.

இவர் கடந்த, 11 இரவு, 7:00 மணியளவில், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க, ஒரு லட்சம் ரூபாய் மற்றும் சொத்து ஆவணங்களை, அலுவலக லாக்கரில் வைத்துச்சென்றார். மறுநாள் காலை, 9:00 மணியளவில் இவரது அலுவலக மேலாளர் தனசேகரனுக்கு வந்த போன் அழைப்பில், 'அலுவலக பின்புற தகர சீட் உடைக்கப்-பட்டு, லாக்கர் கீழே வீசப்பட்டுள்ளது' என, தகவல் வந்தது. சம்-பவ இடத்துக்கு சென்று பார்த்த போது, லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மற்றும் சொத்து ஆவ-ணங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகார்-படி, குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us