sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிப்பு

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிப்பு


ADDED : அக் 12, 2025 02:44 AM

Google News

ADDED : அக் 12, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: 'திருக்குறள் சொல்லும்; தமிழ்நாடு வெல்லும்' என்ற திட்டத்தின் கீழ், 8வது வாரமாக குறள் பயிற்றுவிக்கும் பயிற்சி வகுப்பு, ராசி-புரம் தமிழ் கழகம் சார்பில், பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப்பள்-ளியில் நடந்தது.

தலைமை ஆசிரியர் பாரதி முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட பள்ளி துணை ஆய்வாளரும், ராசிபுரம் தமிழ் கழகத்தின் செயலாளருமான பெரியசாமி துவக்கி வைத்தார். எலச்சிப்பா-ளையம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்ர-மணியம், பயிற்சியளித்தார். சிறப்பு கண்காணிப்பு அலுவலர் விஜ-யலட்சுமி மகாலிங்கம், மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.முதன்மை கருத்தாளர் தட்சிணாமூர்த்தி, 33 வது அதிகாரம் கொல்-லாமை, 24 வது அதிகாரம் புகழ் ஆகியவற்றை நகைச்சுவை கதைகளுடனும் நாடகத்தின் வாயிலாகவும், நடிப்பின் வாயிலா-கவும் குழந்தைகளுக்கு இசையுடன் கற்றுத்தந்தார்.

தமிழ் சங்க பொருளாளர் ரீகன், இணை செயலாளர் இருசப்பன், தகவல் தொழில்நுட்ப தலைவர் சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us