sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காளிப்பட்டியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

/

காளிப்பட்டியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

காளிப்பட்டியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

காளிப்பட்டியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி


ADDED : டிச 22, 2024 03:22 AM

Google News

ADDED : டிச 22, 2024 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை நிறுவியதன், 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு, காளிப்பட்டியில் திருக்குறள் ஒப்பு-வித்தல் போட்டி, ஓவியப்போட்டி நடந்தது.

மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட, காளிப்பட்-டியில் நேற்று கன்னியாகுமரியில் வான்புகழ் கொண்ட வள்ளுவர் சிலையை நிறுவியதன், 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, டவுன் பஞ்சாயத்து இ.ஓ., மூவேந்திரபாண்டியன் தலைமையில், மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, திருவள்-ளுவர் சிலையை ஓவியமாக வரையும் போட்டி நடந்தது. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறப்பித்தனர். மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us