sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திருக்குறள் திருப்பணி பயிற்சி

/

திருக்குறள் திருப்பணி பயிற்சி

திருக்குறள் திருப்பணி பயிற்சி

திருக்குறள் திருப்பணி பயிற்சி


ADDED : அக் 19, 2025 04:12 AM

Google News

ADDED : அக் 19, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: 'திருக்குறள் சொல்லும்; தமிழ்நாடு வெல்லும்' என்ற திட்டத்தின் கீழ், 9வது வாரமாக குறள் பயிற்றுவிக்கும் பயிற்சி வகுப்பு, ராசிபுரம் தமிழ் கழகம் சார்பில், பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.

தலைமை ஆசிரியர் பாரதி முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட பள்ளி துணை ஆய்வாளரும், ராசிபுரம் தமிழ் கழகத்தின் செயலாளருமான பெரியசாமி துவக்கி வைத்து பேசுகையில், ''வள்ளுவன் தன்னை உலகினுக்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு எனும் பாரதியின் பாடல் வரிகள் வள்ளுவரின் பெருமையை உலகுக்கு உணர்த்தும். நுாற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை, நம் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை எழுதி சிறப்பித்துள்ளார்,'' என்றார். தமிழாசிரியர் நித்யா, வள்ளுவனின் குறளின் மேன்மையை எடுத்துக்கூறினார். ராசிபுரம் தமிழ்க் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப தலைவர் சுதாகர் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us