sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கருத்தரங்கு

/

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கருத்தரங்கு

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கருத்தரங்கு

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கருத்தரங்கு


ADDED : டிச 27, 2024 07:34 AM

Google News

ADDED : டிச 27, 2024 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, 25 ஆண்டுகளானதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் உழவர் சந்தை அருகே உள்ள மாவட்ட மைய நுாலக அரங்கில், நேற்று சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. நுாலக அலுவலர் சக்திவேல் வரவேற்றார். மாவட்ட நுாலக அலுவலர் தேன்மொழி தலைமை வகித்தார். மைய நுாலக வாசகர் வட்ட தலைவர் தில்லை சிவக்குமார் அறிமுக உரையாற்றினார்.

இதில், டாக்டர் எழில்செல்வன், 'நான் ரசித்த வள்ளுவம்' என்ற தலைப்பிலும், நல்லாசிரியர் விருது பெற்ற செந்தில்குமார், 'மேலிருந்தும் மேல் அல்லார் மேலல்லர்' என்ற தலைப்பிலும் திருக்குறள் குறித்தும் உரையாற்றினர். கருத்தரங்கில் மைய நுாலக வாசகர் வட்ட துணைத் தலைவர் கலைஇளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us