sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

 பால் விலையை உயர்த்த கோரியவர்கள் கைது

/

 பால் விலையை உயர்த்த கோரியவர்கள் கைது

 பால் விலையை உயர்த்த கோரியவர்கள் கைது

 பால் விலையை உயர்த்த கோரியவர்கள் கைது


ADDED : டிச 30, 2025 06:29 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: பால் விலையை உயர்த்த கோரி, நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே, கந்தம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், கறவை மாடுகளுடன் சாலை மறியல் போராட்டம், நேற்று காலை நடக்க இருப்பதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

ஆனால், போராட் டத்தை முறியடிக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோனுாரை சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமியை, நேற்று காலை, 7:00 மணிக்கு, அவரது வீட்டில், பரமத்தி போலீசார் கைது செய்தனர்.

இதேபோல, நல்லியாம்பாளையத்தை சேர்ந்த, தமிழக இளம் விவசாயிகள் சங்க மாநில தலைவர் சவுந்தர்ராஜன், 33, ராசிபுரம், பாச்சல் பகுதியை சேர்ந்த குப்பண்ணமுத்து, 71, கீழ் சாத்தம்பூரை சேர்ந்த கோவிந்தசாமி, 68, சுப்பிரமணியன், 70, ஆகியோரை கைது செய்து விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us