sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திருச்செங்கோட்டில் புகையிலை பறிமுதல்

/

திருச்செங்கோட்டில் புகையிலை பறிமுதல்

திருச்செங்கோட்டில் புகையிலை பறிமுதல்

திருச்செங்கோட்டில் புகையிலை பறிமுதல்


ADDED : நவ 20, 2024 01:40 AM

Google News

ADDED : நவ 20, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோட்டில்

புகையிலை பறிமுதல்

திருச்செங்கோடு, நவ. 20-

திருச்செங்கோடு - சங்ககிரி சாலை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் உள்ள கடையில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்செங்கோடு போலீசார், அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தென்காசியை சேர்ந்த சைபூர்ரஹ்மான், 42, என்பவர் கடையில் இருந்து, 4 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us