sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் மாவட்டத்தில் துாறல் மழை

/

நாமக்கல் மாவட்டத்தில் துாறல் மழை

நாமக்கல் மாவட்டத்தில் துாறல் மழை

நாமக்கல் மாவட்டத்தில் துாறல் மழை


ADDED : நவ 17, 2024 02:14 AM

Google News

ADDED : நவ 17, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் மாவட்டத்தில் துாறல் மழை

நாமக்கல், நவ. 17-

மாவட்டத்தில் ஒரு சில இடங்களில், நேற்று காலை முதல் லேசான மழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும், கடந்த சில நாட்களாக, ஒரு சில இடங்களில் கன மழையும், பல்வேறு பகுதிகளில் லேசான மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மழை பெய்வதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை முதல், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், லேசான மழை பெய்தது. விட்டு விட்டு பெய்ததால், அரசு மற்றும் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் அலுவலர்கள், பணியாளர்கள் குடை பிடித்தபடியும், ரெயின் கோட் அணிந்தும் செல்லும் நிலை ஏற்பட்டது.

நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.,ல்) பின்வருமாறு:

குமாரபாளையம், 35.20, நாமக்கல், 2, ப.வேலுார், 1, புதுச்சத்திரம், 1.30, ராசிபுரம், 3, சேந்தமங்கலம், 2, திருச்செங்கோடு, 24, கலெக்டர் அலுவலகம், 2.30, கொல்லிமலை, 8 என, மொத்தம், 78.80 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம், 88.20 மி.மீ., மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us