sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலை அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

/

கொல்லிமலை அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொல்லிமலை அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொல்லிமலை அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்


ADDED : மே 26, 2025 04:28 AM

Google News

ADDED : மே 26, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்,: விடுமுறை தினத்தையொட்டி, நேற்று கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவிகளில் சுற்றுலா பய-ணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், இரண்டு வாரமாக நல்ல மழை பெய்தது. இதனால், இங்குள்ள ஆகாய கங்கை நீர்-வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினமான நேற்று, பல்‍வேறு பகுதி-களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், காலை, 9:00 மணி முதல் இங்குள்ள அருவிகளில் வரிசையில் நின்று உற்சாக குளியல் போட்டனர். பின், அரப்பளீஸ்வரர், எட்டிக்கையம்மன் கோவிலில் தரிசனம் செய்த சுற்றுலா பயணிகள், வாசலுார் பட்டியில் உள்ள படகு இல்லம், வியூ பாயின்ட்களுக்கு சென்று கொல்லிமலையின் அழகை ரசித்தனர்.






      Dinamalar
      Follow us