sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலையில் குவியும் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

/

கொல்லிமலையில் குவியும் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொல்லிமலையில் குவியும் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொல்லிமலையில் குவியும் சுற்றுலா பயணிகள் உற்சாகம்


ADDED : ஏப் 29, 2025 01:41 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்:

பள்ளி, கல்லுாரி விடுமுறையால், கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்ளது. தற்போது, பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள், மாசிலா அருவி, நம்மருவி, ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து, பழமை வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவில், மாசி பெரியசாமி கோவில்களில் சுவாமி தரிசனம்

செய்தனர். பின், சமைத்து எடுத்து வந்த உணவுகளை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்ததால், ஆங்காங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும், வாசலுார்பட்டி படகு இல்லம், வியூ பாயின்ட்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.






      Dinamalar
      Follow us