sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

/

மாட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

மாட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

மாட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்


ADDED : நவ 27, 2024 12:57 AM

Google News

ADDED : நவ 27, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

புதுச்சத்திரம், நவ. 27-

புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் ‍மாட்டு சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, நாமக்கல், புதுச்சத்திரம், சேந்தமங்கலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள், வளர்த்த மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இதேபோல், மாடுகளை வாங்கிச்செல்ல கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து செல்கின்றனர். நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு கேரளா வியாபாரிகள் வரத்து குறைந்ததால், விற்பனை சரிந்து, 3 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us